Wednesday, May 27, 2009

சாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1

இந்த சிறுகதை  'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. URL லிங்க்களாக உள்ள வார்த்தைகளை, கதையை படித்த பிறகு கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

சோமுவுக்கு வயது இருபத்திஆறு, மாநிறம், அடர்த்தியான முடி, நல்ல உயரம். படிப்பிலும், வேலையிலும் கெட்டிக்காரன், பெண்களை வசியம் செய்வதிலும்.

சிங்கப்பூரில் ஒன்றாக வேலை பார்த்தோம் இருவரும். வெள்ளிக்கிழமை இரவு பப்புக்கு போவோம் என்றான். Orchard road பக்கத்தில் இருக்கும் Muddy Murphy's Irish Pub-க்கு டாக்சியில் அலுவலத்திலிருந்து கிளம்பினோம். எட்டு மணியளவில் அங்கு சென்ற போது கூட்டம் அதிகமாக இல்லை.


counter பக்கம் போயிட்டு இரண்டு மக் tiger draft பீர் வாங்கி கொண்டு வந்தான், கொறிப்பதற்கு கடலை, வறுத்த முந்திரியுடன்.

"அந்த எழுத்தாளரின் இணைய தளம் பாத்தியா? ஆபாசமாக எழுதுகிறார் என்று நண்பரின் அப்பா என்னிடம் பேசும்போது சொன்னார். எனக்கென்னவோ அவர் நாம யாரும் காணாத விஷயத்தை எழுதுற மாதிரி தெரியல. நல்லாத் தான் இருக்கு அவரது கதைகள்/கட்டுரைகள் எல்லாம்" என்றேன்.

"ஆமாம் மயிறு, என்ன பெரிய ஆபாசம்? நான் அந்தாளு கட்டுரைகளையெல்லாம் அதிகம் படிச்சதில்ல, ஆனா அந்தாளு போட்டோவை பாத்தேண்டா போன வாரம் சனிக்கிழமை பேப்பர்-ல.

அந்தாளு பொண்டாட்டி கூட ஏதோ பார்ட்டிக்கு வந்திருந்தான். வொக்காலி நாப்பது வயசு இருக்கும் போல அவளுக்கு, என்ன அழகா இருக்கா. தாயோலி, அப்படியே பெட்ல தள்ளி doggie style-ல பண்ணோம்னா சூப்பரா இருக்கும்ல? வொக்காலி, முலைகளும் நல்ல பெருசுடா கிரிப்புக்கு தோதா இருக்கும் பின்னாலேருந்து பண்ணும்போது" என்றான்.

"டேய், ஏன்டா இப்படி? நான் என்ன கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற?"

"சரி விடுறா, வோட்கா அடிக்கிறியா இன்னும் ரெண்டு பீர் சொல்லவா?"

"ரெண்டு வோட்கா & லைம் சொல்லு"

வோட்காவை குடித்த பிறகு கேட்டேன், "டேய் அடுத்த வாரம் அந்த கர்நாடக சங்கீத பாடகி .... இங்க கச்சேரிக்கு வர்றாங்க, நான் போலாம்னு இருக்கேன், நீயும் கூட வருவியா?"

"யாரு, அந்த உதடுகள் பெருசா இருக்குமே,அவளா? ங்கொய்யால, அவளைப் பாத்தாலே வாய்ப்புணர்ச்சி பண்ணத் தாண்டா தோணுது"

"தாயோலி, நீ திருந்தவே மாட்டடா"

"இல்லைடா மச்சான். அவளை மாதிரியே ஒரு பொண்ணு என் கூட ஹைதராபாத்-ல வேலை பாத்தாடா. பேரு ஸ்ரீ. (முழுப்பெயர், மின்னஞ்சல் இதெல்லாம் அப்புறம் சொல்றேன்) செம கட்டை, நானும் பல மாசமா கடலை போட்டேன், காபி ஷாப் போனோம், சினிமா போனோம், விரல் பட்டாலே சினுங்குவா ."

"பிங்கர் சிப்ஸ் ஒண்ணு சொல்றேன்"

"சரி. என்னோட மேனேஜர்-க்கும் தெரிஞ்சு போச்சு. நாங்க ரெண்டு பெரும் ஒண்ணா சுத்துறது, ஆனாலும் வேலையில நான் எந்த குறையும் வைச்சதில்லை, அவளும் சரியாவே செஞ்சு முடிச்சிருவா. அதுனாலே அந்தாளும் எதுவும் சொல்லலை.

ஒரு நாள் அந்தாளு வீட்டுல பார்ட்டி கொடுத்தான் டீம்ல இருக்கிற எல்லா பசங்களுக்கும்.

நாலு லார்ஜ் உள்ள போனதும் பால்கனில நின்னுக்கிட்டுருந்த என்கிட்டே வந்தான்.

"என் பொண்டாட்டி, பசங்க சொந்த ஊருக்கு போயாச்சு இரண்டு வாரம் கழிச்சு நானும் போறேன், உனக்கு வேணும்னா சாவி தர்றேன் அந்த பொண்ணை இங்க தள்ளிட்டு வந்திரு", அப்படின்னான்.

அவ கிட்ட பேசி எப்படியோ சம்மதிக்க வைச்சிட்டேன். அந்தாளு வீட்டுக்கு போயிட்டு, அவளை சோபா-ல ஒக்கார வைச்சிட்டு ஒரு நல்ல படம் ஒண்ணு dvd-ல போட்டு விட்டேன்.

"பீர் இருக்கு வேணுமா?"-ன்னு கேட்டேன்.

"சீ அதை எப்படி தான் குடிக்கிரீங்களோ, பயங்கரமா கசக்குது, ஒரு தடவை ஒரு மடக்கு குடிச்சதோட சரி" அப்டின்னா.

"சரி red wine வேணுமா"ன்னு கேட்டேன்.

"என்ன, போதையாக்கி விட்டுட்டு கற்பழிச்சிடலாம்னு பாக்குறியா?" அப்படின்னு குறும்புப் பார்வை பாத்தா.

"ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை. படம் பாக்கும்போது ஒரு ட்ரிங்க், அவ்வளவு தான்?"

"சரி, ரெண்டு பேரும் wine சாப்பிடலாம்"

அவ ஒரு கிளாஸ் அடிக்கிறதுக்குள்ள நான் நாலு கிளாஸ் அடிச்சிட்டேன். போதையில அவ இன்னும் ரொம்ப அழகா இருந்தா.

அவ தலை முடியை கோதி விட்டபடியே அவளை பார்த்துக் கிட்டே இருந்தேன்.


"படம் பாக்கலையா"-ன்னு கேட்டா. "தேவதை பக்கத்தில இருக்கும்போது, வெறும் நிழல்பிம்பங்களை பாத்து என்ன பண்றது?"

அவ பக்கத்தில போய், அவ உதட்டில் அழுத்தமா முத்தம் கொடுத்தேன்"

"அவளும் என் தலைமுடியை கோதிட்டே நல்லா முத்தம் கொடுத்தா".

அவளை அப்படியே தூக்கி மடில ஒக்கார வைச்சிட்டு, அவ சட்டையே கழட்ட ஆரம்பிச்சேன்.

அவ கழுத்துல முத்தம் கொடுத்ததும் உச்சத்துக்கு போன மாதிரி இருந்தா. நல்லா முலைகளை புடிச்சு அமுக்கிட்டு காம்புகளை கடிக்க ஆரம்பிச்சேன்.

அப்படியே சொக்கி போய்ட்டாடா. அப்படியே அவ ஜீன்ஸ்-ஐயும் கழட்டலாம்னு பாத்தேன்"

"அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் சோமு" அப்படின்னுட்டா.

"அடங்கோத்தா, நல்லா மூடை ஏத்தி விட்டுட்டு இப்படி பண்ணிட்டாளேன்னு நெனெச்சேன்."

"வேணும்னா blow job பண்றேன்னா. சரின்னுட்டு அவளை வாயில புணர்ந்திட்டு வந்திட்டேன்"


"சரி, அவ இப்போ எங்க இருக்கா? அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன?"

"ஹா ஹா ஹா, நீ வேறடா, அவ எனக்கு இரண்டு, மூணு தடவை blowjob பண்ணியதோட சரி, சில மாசம் கழிச்சு நான் சிங்கப்பூர் வந்திட்டேன், 

அவ அமெரிக்கால இருக்கிற கேனப் பய எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கா.

போன வாரம் online-ல பாத்தேன், கொஞ்சம் குண்டாயிருந்தாலும் நல்லாத்தாண்டா இருந்தா, நல்லா தான் பேசுனா.

உனக்கு தெரிஞ்ச பசங்க கிட்ட சொன்னா, நியூயார்க்-ல வேலை கிடைக்குமாடா மாப்ளே?"


"எனக்கு பசிக்கிது, 
நியூட்டன் பக்கம் போயிட்டு பரோட்டா சாப்பிட போறேன்"-ன்னு கெளம்பினேன்.

5 comments:

  1. விதி 4ன் படி, குறைந்த பட்சம் மூன்று பதிவுகளவாது இருக்க வேண்டும். மூன்றாவது பதிவையே போட்டிக்கு அனுப்பி விட்டீர்கள். விதி 12ன் படி... நன்றாகவே பரிசோதனை பண்ணி பார்த்துள்ளீர்கள்.

    "இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என்பதை குறிப்பிட்டு, இந்தப் பதிவின் லிங்கைத் தர வேண்டும்" என்ற 8வது விதியினை மறந்து விட்டீர்கள் போல் உள்ளது.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வார்த்தை பிரயோகம் இன்னும் கொஞ்சம் பதமாக இருந்திருக்கலாம்!

    இப்போ பாருங்க மேட்டர் என்னானே மறந்து போயி மனசெல்லாம் அங்க தான் நிக்கிது!

    ReplyDelete
  3. மட்டமா இருக்கு

    ReplyDelete
  4. நன்றி சாம்ராஜ்ய ப்ரியன், வால்பையன் & செந்தழல் ரவி.

    இருபது வயது இளைஞர்கள் சந்தித்தால் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள், எந்த தணிக்கையுமின்றி எழுதவே நினைத்தேன், எழுதி விட்டேன்.

    நீங்க எழுதின "ப்ராஜெக்ட் மேனேஜர் வேலை வாங்கித் தர்றதா சொல்லி கிராமத்து பொண்ணை கெடுத்திட்டான்"-ங்கிற புருடாக் கதைகளை விடவா மோசமா இருக்கு?

    ReplyDelete